கொழும்பு செட்டியாா்தெரு கதிர்வேலாயுத சுவாமி ஆலய ஆடிவேல் விழா நேற்று
ஆரம்பமானது. கொழும்பு செட்டியாா் தெருவிலுள்ள கதிர்வேலாயுத சுவாமி
ஆலயத்தில் இருந்து நேற்றுக் காலை 8 மணிக்கு புறப்பட்ட வெள்ளிரதம் நேற்று
இரவு 8 மணியளவில் பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை
அடைந்தது. 35 வருடங்களுக்குப் பின் வெள்ளிரத மகோற்சவம் நடைபெறுவது
குறிப்பிடத்தக்கது. இந்த வெள்ளிரதம் எதிா்வரும் 29ஆம் திகதி காலை
பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்து புறப்பட்டு அன்று
நள்ளிரவு 12 மணியளவில் கொழும்பு செட்டியாா் தெருவிலுள்ள கதிர்வேலாயுத
சுவாமி ஆலயத்தை வந்தடையவுள்ளது.
வியாழன், 26 ஜூலை, 2018
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...













கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக