வியாழன், 10 ஜூலை, 2014
வலம் வரும் முறை
11020) விநாயகரை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
ஒரு முறை
11021) ஈஸ்வரனையும் அம்பாளையும் எத்தனை முறை வலம் வர வேண்டும்?
மூன்று முறை
11022) அரச மரத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
ஏழு முறை
11023) மகான்களின் சமாதியை (அமிஷ்டானம்) எத்தனை முறை வலம் வர வேண்டும்?
நான்கு முறை
11024) நவக்கிரகங்களை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
ஒன்பது முறை
11025) சூரியனை எத்தனை முறை வர வேண்டும்?
இரு முறை
11026) தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும் தாயாரையும் எத்தனை முறை வலம் வர வேண்டும்?
நான்கு முறை
11027) எங்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்?
கோவிலுக்குள் ஆலய பலிபீடம், கொடிமரம் முன்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...