வெள்ளி, 9 நவம்பர், 2018

ஈஸ்வரலிங்கத்திற்கு விஸ்வபந்தன விருது

இலங்கை  மேல் மாகாண சபை 2017-12-14ஆம் திகதி  கொழும்பிலுள்ள மேல் மாகாண அழகியற்கலை மண்டபத்தில் நடத்திய விழாவில் தமிழர் நற்பணி மன்றத் தலைவரும் கலைஞருமாகிய கே. ஈஸ்வரலிங்கத்திற்கு விஸ்வபந்தன விருது வழங்கப்பட்டபோது.....

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812