திங்கள், 25 மே, 2015

(11349) வி என்றால் என்ன?

பட்சி (மயில்) (11350) சாகன் என்றால் என்ன? சஞ்சரிப்பவன் (11351) விசாகன் என்று அழைப்பது யாரை? முருகனை (11352) முருகனை விசாகன் என்று அழைப்பது ஏன்? மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் (11353) முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து எந்த கடலில் போர் புரிந்தார்? திருச்செந்தூரில் (11353) முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து தரையிலே போர் புரிந்த இடம் எது? திருப்பரங்குன்றம் (11354) முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து வானத்திலே போர் புரிந்த இடம் எது? திருப்போரூர் (11355) போரின் பெயரால் இந்த ஊருக்கு ஏற்பட்ட பெயர் என்ன? போரூர் (11356) பழங்காலத்தில் இத்தலத்தை எவ்வாறு அழைத்தனர்? சமராபுரி, யுத்தபுரி (11357) ஸ்ருதி என்றால் என்ன? ரிக், யஜுர். சாமம், அதர்வணம் என வேதம் நான்காகும். வேதம் என்ற சொல்லுக்கு சத்தியமான தத்துவத்தை அறியச் செய்யும் அறிவின் மூல இருப்பிடம் என்று பொருள். வேதம் எந்த மனிதராலும் உருவாக்கப்படவில்லை. அநாதி காலம் தொட்டே இருந்து வருகிறது. கடவுளின் சுவாசக் காற்றாக விளங்குகிறது. பிரம்மா, வேதத்தைக் கொண்டே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். வேதத்திற்கு ச்ருதி (ஸ்ருதி) என்ற பெயருண்டு, ச்ரோத்ரம் என்ற சொல்லுக்கு காது என்று பொருள் சுவடிகளில் எழுதிப் படிக்காமல், குரு சொல்ல, சிஷ்யர்கள் காதால் கேட்டு மனனம் செய்து வந்ததால் வேதத்தை ஸ்ருதி என்றனர்.

11338) பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? து, ஷா, ஜு, சா, சி, சீ, டா, தா, த, ஜ, ஞ 11340) ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? தே, தோ, ச, சி, டே, டோ, சா, சி வைகாசி விசாகம் (11341) சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக விளங்குபவர் யார்? முருகப்பெருமான் (11342) பழனி தலத்தை வேறு எவ்வாறு அழைப்பர்? சித்தன்வாழ்வு (11343) பழனிக்கு சித்தன்வாழ்வு என்ற பெயர் ஏற்படக் காரணம் என்ன? சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால் (11344) முருகனை பழநியாண்டி என்று அழைப்பது ஏன்? பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் (11345) வைகாசி மாதத்தில் சந்திரன் பௌர்ணமி நாளில் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்? விசாக (11346) வைகாசி மாதத்தில் சந்திரன் பௌர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்திற்கு ஏற்பட்ட பெயர் என்ன? வைசாக மாதம் என்றிருந்து பின்னாளில் வைகாசி என்றானது. (11347) இந்த மாத பௌர்ணமி நாளை என்ன நாள் என்று குறிப்பிடுகிறோம்? வைகாசி விசாகம் (11348) இந்த நாளில் யார்; அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன? முருகப்பெருமான்

வியாழன், 7 மே, 2015

11314) அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?

சு, சே, சோ, ல, ர 11315)) பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? லி. லு. லே. லோ 11316)) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? அ, இ, உ, ஏ 11317)) ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? ஒ, வ, வி, வு 11318)) மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? வே, வோ, கா, கி, ரு 11319)) திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? கு, கம், ஹம், ஜ, ங, ச. க 11320)) புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? கே, கோ, ஹா, ஹீ 11321) பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? ஹு, ஹே, ஹோ, டா 11322) ஆயிலியம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? டி, டு, டெ, டோ, டா 11323)) மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? ம, மி. மு. மே 11324)) பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? மோ, டா, டி. டு 11325)) உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? டே, டோ, ப, பா, பி

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812