செவ்வாய், 7 ஜனவரி, 2014

கே. ஈஸ்வரலிங்கம்

10528) பொறியியல் அறிந்த வானர வீரன் யார்? நளன் 10529) விஸ்வகர்மாவின் மகன் யார்? நளன் 10530) கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன் யார்? நளன் 10531) பிரம்மாவின் மனதில் பிறந்தவர் யார்? நாரதர் 10532) கலக முனிவர் என அழைக்கப்படுபவர் யார்? நாரதர் 10533) கும்ப கர்ணனின் மகன் யார்? நிகும்பன 10534) வானர வீரன் நளனின் நண்பன் யார்? நீலன் 10535) வானர சேனாதிபதி? நீலன் 10536) அக்னி தேவனின் அருளால் பிறந்தவன் யார்? நீலன் 10537) விஷ்ணுவின் அவதாரம் யார்? பரசுராமர் 10538) ஜமத்கனியின் மகன் யார்? பரசுராமர் 10539) பிராயாகை அருகே ஆச்சிரமம் அமைத்திருந்த முனிவர் யார்? பரத்வாஜா 10540) கைகேயின் மகன் யார்? பரதன் 10541) ராமனின் தம்பி யார்? பரதன் 10542) கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி யார்? மந்தரை 10543) மந்தரையை வேறு எவ்வாறு அழைப்பர்? கூனி 10544) தேவலோக சிற்பி யார்? மயன் 10545) மயனின் மகள் யார்? மண்டோதரி 10546) ராவணனின் பட்டத்தரசி யார்? மண்டோதர 10547) இந்திரஜித்தின் தாய் யார்? மண்டோதரி 10548) தாடகையின் மகன்கள் யார்? மாரீசன், சுபாகு 10549) ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள் யார்? மாரீசன், சுபாகு 10550) மாய மானாக வந்தன் யார்? மாரீசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812