திங்கள், 10 நவம்பர், 2014

தமிழர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவரும்

ஸ்ரீ கிருஷ்ண கலாலயம் அதன் 38 ஆவதுஆண்டுநிறைவையொட்டி 38 கலைஞர்களைகௌரவித்தது. கொழும்பு மாளிகாவத்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பக்தி இசைக்குழுவின் அங்குரார்ப்பண விழாவில் கலைஞரும ;தமிழர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கே. ஈஸ்வரலிங்கம் பிரதி அமைச்சர் பிரபா கணேசனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அருகில் கலாலயத்தின் செயலாளர் கே. மோகன்குமாரும் காணப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812