வெள்ளி, 6 மார்ச், 2015

கலசம்

(11251) கலசம் என்பது என்ன? மண் அல்லது செம்பு பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு செம்பு, சிறுபானை தான் கலசம் எனப்படுகிறது. (11252) இந்த கலசத்தில் என்ன செருகப்படும்? மாவிலைகள் (11253) மாவிலைகளின் நடுவில் வைக்கப்படுவது என்ன? தேங்காய் (11254) கலசத்தில் என்ன நிறநூல் கட்டப்படும்? வெண்மை அல்லது சிவப்பு நிறநூல்கள் (11255) கலசத்தில் நூல் எவ்வாறு கட்டப்படும்? பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உருவாக்கும் வகையில் நுணுக்கமாக கட்டப்படும். (11256) இந்த பானையை என்னவென்று கூறுவார்கள்? கலசம் (11257) கலசத்தை எதைக் கொண்டு நிரப்புவார்கள்? நீரினாலோ அல்லது அரிசியினாலோ (11258) இவ்வாறு பூரணப்படுத்தப்பட்ட கலசத்தை எவ்வாறு அழைப்பர்? பூரண கும்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812