திங்கள், 12 மே, 2014

கர்ணன்

(10797) கர்ணனின் சாவிற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் யார்? துர்வாசர் முனிவர் ஆவார். (10798) துர்வாசர் முனிவர் செய்தது என்ன? குந்தியை ஆசீர்வதிக்கையில் மந்திரத்துடன் அவரது விருப்பத்திற்கு எந்த கடவுளையும் அழைக்கலாம் என்று ஆசீர்வதித்த அவர் அந்த மந்திரத்தின் பின்விளைவை அவரிடம் சொல்லவில்லை. (10799) அந்த மந்திரத்தின் பின்அளவைப் பற்றி விழிப்பு ணர்வின்றி குந்திதேவி என்ன செய்தார்? தனது திருமணத்திற்கு முன்னதாக சூரியனை அழைத்தார். திடீர் பயத்தாலும் தொடர்ந்த தீய வழியினாலும் குழந்தை உருவானது. (10800) கர்ணணை ¨க்ஷத்ரியராக ஏற்றுக் கொள்ளல் மறுக்கப்பட்டது ஏன்? தேரோட்டின் அதிரதனினால் அவர் வளர்க்கப்பட்டதால் (10801) அத்தினபுரம் சிம்மாசனத்திற்குரிய உண்மையான நபர் யார்? கர்ணன் (10802) கர்ணன் அத்தினபுரம் சிம்மாசனத்திற்குரிய நபர் என்று அறியப்படாமல் இருந்ததற்கு காரணம் என்ன? கர்ணனின் பிறப்பு ரகசியமாக வைக்கப்பட்டதால் ஆகும். (10803) இராட்சத தேனீ வடிவத்தில் இருந்த பகவான் யார்? இந்திரன் (10804) இராட்சத தேனீ வடிவத்தில் இருந்த இந்திரன் என்ன செய்தார்? கர்ணனின் தொடையைக் குடைந்தார் (10805) இதனால் கோபம் அடைந்தவர் யார்? பரசுராமர் (10806) பரசுராமர் யாருக்கு சாபமிட்டார்? கர்ணனுக்கு (10807) இவர் கர்ணனுக்கு ஏன் சாபமிட்டார்? தனது சாதி பற்றி பொய்யுரைத்ததற்காக (10808) குருஷேத்திரத்தில் நடக்கவிருந்த படுகொலை பற்றி யாருக்கு தெரியும் என்று வெளி யிடப்பட்டது? பரசுராமருக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812