திங்கள், 2 ஜூன், 2014

அருச்சுனன்

10809) அருச்சுனன் அல்லது அரஜுனன் என்பது யார்? மகாபாரத காப்பியத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திர ங்களுள் ஒருவன். 10810) அருச்சுனன் பஞ்ச பாண்ட வர்களில் எத்தனையாதவன்? மூன்றாமவன் 10811) அருச்சுனன் கிருஷ்ணன் யார்? நண்பன் 10812) அருச்சுனனுக்கு எதில் சிறந்தவனாக விளங்குகிறான்? வில் வித்தையில் 10813) பாண்டவர் மற்றும் கெளரவர்களுக்கு குருவானவர் யார்? துரோணர் 10814) துரோணரின் முதன்மையான சீடன் யார்? அருச்சுனன் 10815) குரு சேத்திரப் போரின் முன் கிருஷ்ண ருக்கும் அருச்சுனனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக விளங்கும் நூல் எது? பகவத்கீதை 10816) அருச்சுனனுக்கு எத்தனை மனைவியர்கள்? நான்கு 10817) அருச்சுனனின் நான்கு மனைவியரதும் பெயர்களைத் தருக? திரெளபதி, சுபத்திரை, உலுப்பு, சித்திராங்கதை 10818) அருச்சுனனுக்கு எத்தனை பிள்ளைகள்? நான்கு 10819) நான்கு பேரும் ஆண்களா, பெண்களா? ஆண்கள். 10821) அருச்சுன னின் அடை மொழிப் பெய ர்கள் என்ன? கெளந்தேயன், விஜயன். தனஞ்செயன். காண்டீபன், பார்த்தன் 10822) குந்தியின் மகன் என்பதற்குரிய அடை மொழி என்ன? கெளந்தேயன் 10823) போரில் அதிக வெற்றிகளை குவித்த வீரன் என்பதால் எற்பட்ட அடைமொழி என்ன? விஜயன் 10824) அதிக செல்வங்களை போரில் கவர்ந்த தால் ஏற்பட்ட அடைமொழி என்ன? தனஞ்செயன், பார்த்தன், சவ்வியசாசி, பற்குணன். ஜிஷ்ணு, கீரிடி, சுவேத, வாகனன், விபாச்சு, குடாகேசன், வாரணக் கொடியோன், பராந்தகன் 10825) அருச்சுனனுக்கு காண்டீபம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது? காண்டீபம் எனும் பெயர் கொண்ட வில்லை உடையவன் என்பதால் 10826) குந்தியின் இயற்பெயர் என்ன? பிருதை 10827) குந்தியின் இயற்பெயர் பிருதை என்ப தால் அருச்சுனனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? பார்த்தன் 10828) ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் அம்பு களை வில்லில் இருந்து செலுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவன் என்பதால் அருச்சுனனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? சவ்வியசாசி 10829) அருச்சுனனுக்கு ‘பற்குணன்’ என்ற பெயர் எதனால் ஏற்பட்டது? பங்குனி மாதத்தில் பிறந்தவன் என் பதால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812