திங்கள், 10 ஆகஸ்ட், 2015

6ஆம் வகுப்பு


(11468) மருத்து நீர் வைத்து மங்கல நீராடுவது எந்த பண்டிகையின் போது? சித்திரை புத்தாண்டு

(11469) ஐப்பசி மாதத்தில் வரும் கிருஷ்ண பட்சத்துச் சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை எது?
தீபாவளி

(11470) கிருஷ்ண பகவான் அழித்த அசுரனின் பெயர் என்ன?
நரகாசுரன்

(11471) நாகராசுரனை கிருஷ்ண பகவான் அழித்த தினத்தை எந்த பண்டிகையில் கொண்டாடுகிறார்கள்?
தீபாவளி

(11472) திருக்கார்த்திகை விரதம் எந்த தெய்வத்துக்குரிய விரதம்?
முருகன்

(11473) வெள்ளிக்கிழமை எந்த கடவுள்ளுக்காக விரதமிருப்பர்?
முருகனுக்கு

(11474) சுக்கிரவார விரதம் எந்த கடவுளுக்குரியது?
சக்தி

(11475) கேதாரகெளரி விரதம் எந்த கடவுளுக்குரியது?
சிவன்

(11476) பிரதோஷ விரதம் எந்த கடவுளுக்குரியது?
சிவன்

(11477) மஹா நவமி விரதம் எந்த கடவுளுக்குரியது?
விஷ்ணு

(11478) தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் இவை ஐந்தையும் என்னவென்று கூறுவார்கள்?
பஞ்சபுராணம்

(11479) பஞ்சபுராணத்தை ஓதும் போது முதலில் சொல்ல வேண்டியது என்ன? திருச்சிற்றம்பலம்

(11480) பஞ்சபுராணத்தை ஓதியபின் பாடப்படுவது என்ன?
திருப்புகழ்

(11481) கர்ண வேதனம் என்று அழைப்பது எதனை?
காது குத்தலை

(11482) நாமகரணம் என்றால் என்ன?
பெயர் சூட்டுதல்

(11483) குழந்தை பிறந்து எத்தனையாம் நாளில் துடக்கு கழிக்கப்படும்?
31 ஆம் நாள்

(11484) காது குத்துவதற்கு சிறப்பான நாள் எது?
தைப்பூசம்

(11485) அன்னப் பிரசனம் என அழைப்பது எதனை?
சோறூட்டலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812