வெள்ளி, 27 நவம்பர், 2015

(14585) பஞ்ச கோசங்களும் எவை?

அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய
கோசம், விஞ்ஞானமய கோசம்.

(14586) பஞ்ச காவ்யங்களும்; (பசு) எவை?

பால், தயிர், நெய், கோமியம், சாணம்.

(14587) பஞ்ச லோகங்களும் எவை?

தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.

(14588) பஞ்ச ஜPவநதிகளும் எவை?

ஜPலம், ரவி, சட்லெட்ஜ் , பீஸ்(பீயாஸ்), ரசனாப்.

(14589) பஞ்ச மாலைகளும் எவை?

இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.

(14590) பஞ்சமா யக்ஞங்களும் எவை?

பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பு+த யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்.

(14591) பஞ்ச ரத்தினங்களும் எவை?

வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

(14592) பஞ்ச தந்திரங்களும் எவை?

மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.

(14593) பஞ்ச வர்ணங்களும் எவை?

வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

(14594) பஞ்ச ஈஸ்வரர்களும் யார்?

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன்

(14595) பஞ்ச சுத்திகளும் எவை?

ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812