வெள்ளி, 31 ஜனவரி, 2020

வேதங்கள்



)நான் மறை என்றால் என்ன? நான்கு வேதங்கள்

)நான்கு வேதங்களும் எவை? ருக், யஜூர், சாமம், அதர்வணம்.

)நான் மறை என்பதற்கு என்ன பொருள்? சொல்ல வரும் விஷயங்களை நேரில் சொல்லாமல் மறை பொருளில் நவில்வது என்று பொருள்; (மறை = மறைத்துச் சொல்லுதல்)

உலகம் அறியாத- மறை பொருளை– இறைவனைப் பற்றிச் சொல்லும் நால் வேத மந்திரங்கள் எது? நான் மறை

வேதங்கள் யாவை?

இந்துக்களின் சமயப் புனித நூல்களிலேயே பிரதானமானவை என்று கூறப்படக்கூடிய மறைநூல் தொகுப்புகள் எவை?

வேதங்கள்.

வேதம் என்பது என்ன?

இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம் ஆகும்.

வேதத்தை யார் உருவாக்கினார்கள்?

யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை.

வேதங்கள் எப்படி உருவாகின?

பண்டைய காலத்தில் ஞானிகளும்,ரிஷிகளும் தவமிருக்கும்பொழுது அவர்கள் வாய்மொழியாக வந்த மந்திரங்களே வேதங்களாக கருதப்படுகின்றன.

வேதங்களுக்கு எத்தனை பாகங்கள் உள்ளன?

நான்கு பாகங்கள்

நான்கு பாகங்களும் எவை?1. “மந்திரங்கள்” (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)

2. பிராமணா எனப்ப்படும் உரை அஅல்லது சடங்கு வழிமுறைகள்

3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812