வியாழன், 5 செப்டம்பர், 2013

ஆஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா

ஆஸ்திரேலியா: மேற்கு ஆஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 03ம் தேதியன்று தமிழ் கலாச்சார இரவு நிகழச்சி நடைபெற்றது. மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் உள்ள ஆக்டகோன் தியேட்டரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இவ்விழாவில் பல்வேறு வகையான நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பெர்த் பகுதிக்கான இந்திய கன்சல் ஜெனரல் எம்.சுப்பராயுடு மற்றும் பெர்த் பகுதி தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 2 தலைமை ஆசிரியர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812