செவ்வாய், 10 டிசம்பர், 2013

இராமாயணம்

கே. ஈஸ்வரலிங்கம் 10452) இராமனின் அருளால் சாபம் நீங்கப் பெற்றவர் யார்? அகல்யை 10453) இராமனுக்கு போர் களத்தில் ஆதித்ய ஹருதயம் உபதேசித்த மாமுனிவர் யார்? அகத்தியர் 10454) இராவணனிடம் இராமனைப் பற்றி கோள் சொன்னவன் யார்? அகம்பனன் 10455) இராமனின் அம்புக்கு தப்பிப் பிழைத்த அதிசய இராட்சஷன் யார்? அகம்பனன் 10456) வாலி, தாரையின் மகன் யார்? அங்கதன் 10457) கிஷகிந்தையின் இளவரசன் யார்? அங்கதன் 10458) அனுசூயா என்ற பத்தினியின் கணவர் யார்? அத்திரி 10459) இராம தரிசனம் பெற்றவர் யார்? அத்திரி 10460) இராவணன் மகன் யார்? இந்திரஜித் 10461) இந்திரஜித் யாரால் அழிந்தான்? லட்சுமணனால் 10462) மேகநாதன் என்ற பெயரை உடையவன் யார்? இந்திரஜித் 10463) இராவணனின் தம்பிகள் யார்? கரன், தூஷணன் 10464) இராமனின் கையால் அழிந்தவர்கள் யார்? கரன், தூஷணன் 10465) ஜனஸ்தானம் என்ற இடத்துக்கு அதிபதிகள் யார்? கரன், தூஷணன் 10466) தலையும் காலும் இல்லாத அரக்கன் யார்? கயந்தன் 10467) இராமனால் வதைக்கப்பட்டவன் யார்? கயந்தன் 10468) கந்தவர் வடிவம் பெற்று இராம லட்சுமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவர் யார்? கயந்தன் 10469) வேடர் தலைவன் யார்? குகன் 10470) படகோட்டி யார்? குகன் 10471) இராவணனின் தம்பி யார்? கும்பகர்ணன் 10472) எப்போதும் பெரும் தூக்கம் தூங்குபவன் யார்? கும்பகர்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812