திங்கள், 4 ஆகஸ்ட், 2014

ஆண்டாள்

வரலட்சுமி விரதம்: பு+iஜ முறை வரலட்சுமி நோன்பு கே. ஈஸ்வரலிங்கம் கே. ஈஸ்வரலிங்கம் 11080) ஆண்டாள் யாருடைய அம்சம்? பு+மிப்பிராட்டியின் அம்சம் 11081) ஆண்டாள் ஏன் இப் பு+வுலகில் அவதரித்தாள்? கிணற்றில் விழுந்த குழந்தையைக் காக்க எண்ணிய தாய், தானே கிணற்றுக்குள் குதிப்பதைப் போல, பாசம், ஆசை என்னும் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும் உயிர்களை காப்பாற்றி, பரந்தாமனிடம் சேர்க்க பு+வுலகில் அவதரித்தாள். 11082) ஆண்டாள் எங்கு பிறந்தாள்? ஸ்ரீPவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் அடியில், 11083) ஆண்டாளுக்கு எத்தனை வயது? 5018 11084) ஆண்டாள் எப்போது பிறந்தால்? கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நளவருடத்தில் ஆண்டாள் அவதரித்தாள். ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியும், பு+ரநட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் கூடிய நன்னாளில் பெரியாழ்வார் அவளைக் கண்டெடுத்தார். தற்போது கலியுகம் 5115 நடக்கிறது. இவ்வகையில் ஆண்டாளுக்கு இவ்வாண்டு 5018 வது பிறந்த நாள். 11085) இந்த குழந்தையை எடுத்துச் சென்றவர் யார்? வடபத்ரசாயி (ஸ்ரீPவில்லிபுத்தூர் மூலவர்) 11086) அந்த குழந்தைக்கு என்ன பெயரிடப்பட்டது? கோதை 11087) கோதை என்றால் என்ன? நல்வாக்கு அருள்பவள் எனப்பொருள். 11088) ஆண்டாள் பெருமாளிடம் கொண்ட பக்தி என்னவாக மாறியது? காதலாக 11089) ஆண்டாள் யாரை தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள்? பெருமாளை 11090) ஆண்டாள் தன்னை என்னவாக கருதிக் கொண்டாள்? கண்ணனோடு வாழ்ந்த கோபியர்களில் ஒருத்தியாக தன்னைக் கருதிக் கொண்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812