திங்கள், 8 அக்டோபர், 2018

வீணை இசை கச்சோி

கொழும்பு பிரதேச சபையினால் நடத்தப்பட்ட சாஹித்திய விழாவில்  தமிழா் நற்பணி மன்றத்தினால் மேடையேற்றப்பட்ட
வீணை இசை கச்சோியை படத்தில் காணலாம். திருமதி சுபாஷினி பிரணவனின் மாணவிகளான செல்விகளான எஸ். சனுக்கா, எஸ். சாய்ந்தவி, கே. கௌஷிகா, டீ. ஆர்த்தி, பீ. தேஜஸ்வினி ஆகியோார் இதில் கலந்து கொண்டனர். இதில் பிரபல கலைஞர் பீ. பிரம்மநாயகம் மிருதங்கம் வாசிப்பதை காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812