வியாழன், 5 மே, 2022

அறநெறி அறிவுநொடி

1. ஜனக மகாராஜனுடைய மந்திரியின் பெயர் என்ன? சதாநந்தர் 2. லெட்சுமனன், பரதன். சத்ருக்னன் ஆகியோரின் மனைவியர் பெயர் என்ன? முறையே ஊர்மிளை, மாண்டவி, ஸ்ருகீர்த்தி 3. ராம சேது எனப்படும் கடல் பாலம் அமைத்த பெருமை யாரைச் சாரும்? நளன் நீலன் ஆகிய வானர சகோதரர்களை 4. சீதை எந்த நாட்டு இளவரசி? அந்த நாட்டின் தலை நகரம் எது? விதேஹ நாட்டின் இளவரசி, தலைநகர் மிதிலை 5. ராவணனுடைய தாய் தந்தையர் யார்? மகோதரன், மால்யவான் 6. ராவணனுடைய மந்திரிகள் பெயர் என்ன? ரிக்ஷராஜன் 7. வாலி, சுக்ரீவர்களுடைய தந்தையின் பெயர் என்ன? மது என்ற அரக்கனின் மகனான லவணாசுரனைக் கொன்று அவனுடைய மதுராபுரியை ராமராஜ்யத்தில் சேர்த்தான் ராமன். பிறகு அதற்கு அரசனாக சத்ருனனை பட்டம் சூட்டினான். 8. ராமாயணத்தில் சத்ருக்னனுக்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது? 9. சீதையைக் கண்டு பிடிப்பதர்காக சுக்ரீவனிடம் நட்புகொள்ள வேண்டிய அவசியத்தை ராமனுக்கு சுட்டிக்காட்டியவன் யார்? 10. வாலி, சுக்ரீவர் மனைவியர் பெயர்கள் என்ன? 11. வாலி, அர்ஜுனன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? 12. லெட்சுமணனிடம் ஒருதலைக் காதல்கொண்ட ஒரு பெண் சூர்ப்பநகை. மற்றொரு பெண் யார்? எங்கே நடந்தது? 13. தசரதர் ஏற்பாடு செய்த புத்ர காமேஷ்டி யாகத்தை முன்னின்று நடத்தி வைத்த முனிவர் யார்? 14. ராம,லெட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நட்சத்திரங்கள் எவை? 15. அவர்களுடைய லக்னங்கள் அல்லது ராசி என்ன? 16. ராமர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்? 17. ராமர் வாழ்வில் எண் 2, 7, 14 ஆகியன மறக்க முடியாதவை .ஏன்? 18. வால்மீகியின் கூற்றுப்படி தசரதனுக்கு ஒரு பெண் உண்டு. அவள் பெயர் என்ன? 19. தண்டகாரண்யத்தில் ராமர் சந்தித்த அகத்திய முனிவரின் தம்பி பெயர் என்ன? 20. ஜடாயுவின் சகோதரர் பெயர் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812