செவ்வாய், 21 பிப்ரவரி, 2012
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
(மாசிமகம்)
8955) மாசி மாதத்தில் சூரிய பகவான் எந்த ராசியில் சஞ்சாரம் செய்வார்?
கும்பராசியில்
9856) மக நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியது?
சிங்க ராசி
8957) மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பவர் யார்?
சந்திரன்
8958) சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பதை என்னவென்று கூறப்படும்?
மாசிமகம்
8959) மாசிமகத்தில் நடைபெறும் உற்சவம் எது?
தீர்தோற்சவம்
8960) மாசி மகத்தன்று நடத்தப்படும் விழாவை என்னவென்று கூறுவர்?
கடலாடும் விழா
8961) பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன் நாள் எது?
மாசிமகக் கடலாடு தீர்த்தமாடும் நன்நாளாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக