திங்கள், 6 பிப்ரவரி, 2012
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
8926) உலகம் எப்போது தோன்றியதாக ஐதீகம்
தைப்பூசத்தன்று
8927) சிவபெருமான் உமா தேவியுடன் இருந்து நடனம் ஆடி தரிசனம் அளித்த நாள் எது?
தைப்பூசம்
8928) சிவபெருமான் நடனம் ஆடியது எங்கு?
சிதம்பரத்தில்
8929) நடராஜரை நேருக்கு நேராகத் தரிசித்த மன்னன் யார்?
இரணியவர்மன்
8930) இரணியவர்மன் நடராஜரை எங்கு வைத்து தரிசித்தார்?
சிதம்பரத்தில்
8931) இரணியவர்மன் சிதம்பரத்திற்கு வந்து என்ன செய்துகொண்டிருந்தார்?
அரும்பெரும் திருப்பணிகள்
8932) இரணியவர்மன் என்னும் மன்னன் நடராஜரை சந்தித்தது எப்போது?
தைப்பூசத்தன்று
8933) ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று சமாதியானவர் யார்?
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்.
நந்தி தேவர்
8934. ‘நந்தி’ என்ற சொல் எந்த மொழிச் சொல்?
வடமொழிச் சொல்.
8935. ‘நந்தி’ என்ற இந்த வடமொழி சொல்லுக்கு உரிய பொருள் என்ன?
இன்பம் உடையவன்.
8936. நந்தி என்ற சொல் யாரையும் குறிக்கும்?
சிவனையும் அவனது அம்சமான ஒரு மகனான நந்தி தேவரையும்.
8937. சிவனுக்கு நிகரான அந்தஸ்தைக் கொண்டவர் யார்?
நந்தி தேவர்
8938. சிவனின் வாயில் காவலன் எது?
காளை
8939. சிவனின் வாகனம் எது? காளை
8940. சிவனின் கொடிச் சின்னம் எது?
காளை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக