வியாழன், 11 அக்டோபர், 2012

இந்து முறைப்படி உணவு உட்கொள்ளல்) 9466) எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணலாமா? கூடாது 9467) வெண்கலம், அலுமினியம், செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யலாமா? கூடாது 9468) புரச இலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை என்ன? புத்தி வளரும் 9469) வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை என்ன? நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை 9470) இரவு உணவில் சேர்க்கக் கூடாதவை எவை? இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் 9471) உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் சாதத்தை பரிமாறலாமா? கூடாது 9472) முதலில் என்ன பரிமாற வேண்டும்? காய்கறிகளோ, அப்பளமோ, உப்போ பரிமாறலாம் 9473) அதேபோல முதலில் இலையில் வைக்கக் கூடாதவை எவை? கீரை, வத்தல் (சுவாமியை வலம் வருதல்) 474) விநாயகரை எத்தனை முறை வலம் வர வேண்டும்? ஒருமுறை 9475) ஈஸ்வரனை எத்தனை முறை வலம் வர வேண்டும்? மூன்று முறை 9476) அம்மனை எத்தனை முறை வலம் வர வேண்டும்? மூன்று முறை 9477) அரச மரத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்? ஏழு முறை 9478) மகான்களின் சமாதியை எத்தனை முறை வலம் வர வேண்டும்? நான்கு முறை 9479) நவக்கிரகங்களை எத்தனை முறை வலம் வர வேண்டும்? ஒன்பது முறை 9480) சூரியனை எத்தனை முறை வலம் வர வேண்டும்? இரண்டு முறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812