செவ்வாய், 22 ஏப்ரல், 2014

இராமாயணம்

(10721) தன் மீது அணை கட்ட இராமனை அனுமதித்தவன் யார்? வருணன் (10722) வருணனை வேறு எவ்வாறு அழைப்பர்? சமுத்திரராஜன் (10723) கடலரசன் என்பது யாரை? சமுத்திரராஜனை (10724) இராமாயணத்தை எழுதியவர் யார்? வால்மீகி (10725) வால்மீகியின் இயற்பெயர் என்ன? ரத்னாகரன் (10726) ராமனின் மகன் யார்? குசன் (10727) ராமனின் மகன் குசனுக்கு இராமாயணம் போதித்தவர் யார்? வால்மீகி (10728) வால்மீகி யாராக இருந்தவர்? கொள்ளைக்காரனாக (10729) சீதைக்கு அடைக்கலம் அளித்தவர் யார்? வால்மீகி (10730) இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன் யார்? வாலி (10731 இராமனுக்கு அஸ்திரத்தை போதித்தவர் யார்? விஸ்வாமித்ரர் (10732) இராமன் திருமணத்திற்கு காரணமானவர் யார்? விஸ்வாமித்ரர் (10733) தண்டகவனத்தில் வசித்த அரசிகன் யார்? விராதன் (10734) இராமனால் சாபம் தீர்ந்தவன் யார்? விராதன் (10735) இராவணனின் தம்பி யார்? விபீஷணன் (10736) இராமனிடம் அடைக்கலம் அடைந்தவன் யார்? அபீஷணன் (10737) கிழக்கு திசையில் சீதையை தேடிச் சென்றவன் யார்? வினதன் (10738) கழுகரசன் சம்பாதியின் தம்பி யார்? ஜடாயு (10739) தசரதனின் தோழன் யார்? ஜடாயு (10740 சீதைக்காக இராவணனுடன் போராடி உயிர் நீத்தவன் யார்? ஜடாயு (10741) சீதை ஊர்மிளாவின் தந்தை யார்? ஜனகர் (10742) இலட்சுமணனின் மனைவி யார்? ஊர்மிளா (10743 கரடிவேந்தர் யார்? ஜாம்பவான் (10744) பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர் யார்? ஜாம்பவான் (10745) பரதனின் மனைவி யார்? மாண்டவி (10746) சத்ருக்கனின் மனைவி யார்? மாண்டவி (10747) குகையில் வாழ்ந்த தபஸ்ஷனி யார்? ஸ்வயம்பிரபை (10748) குரங்கு படையினருக்கு உணவிட்டவர் யார்? ஸ்வயம்பிரபை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812