திங்கள், 16 ஜனவரி, 2012
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
8904. சூரிய ஒளியானது எத்தனை வண்ணங்களைக் கொண்டது?
ஏழு
8905. இந்த ஏழு வண்ணங்களைக் கொண்டதைத்தான் சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய ரதத்தில் பயணம் செய்கின்றான் என்று எதில் குறிப்பிடப்பட்டுள்ளது? வேதத்தில்
8906. சூரியன் காலையில் எந்த சொரூபியாகத் திகழ்கிறான்? ரிக் வேத
8907. மதியத்தில் எந்த சொரூபியாகத் திகழ்கிறார்? யசூர் வேத
8908. மாலை வேளையில் எந்த சொரூபியாகத் திகழ்கிறார்? சாம வேத
8909. சூரியன் ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு சொரூபியாக திகழ்கிறான் என எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?
மந்திர சாஸ்திரத்தில்
8910. சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்னவென்று போற்றப்படுகிறது? மகரமாதம்
8911. மகர மாதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
தை மாதம்
8912. மகர சங்கராத்தியான தை மாத முதல் திகதியில் வரும் விழா என்ன? பொங்கல்
8913. பொங்கல் விழாவிற்கு வேறு பெயர் என்ன? இந்திர விழா
8914. மழைக்குரிய தெய்வம் யார்? இந்திரன்
8915. பொங்கல் விழாவுக்கு ‘இந்திர விழா’ என்று பெயர் வரக் காரணம் என்ன?
இந்திரனை வழிபட்டால் மாதம் மும்மாரி பெய்யும் என்பதால்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக