செவ்வாய், 29 ஜனவரி, 2013

டி. எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருப்பணிக்கு உதவ கோரல்

கொழும்பு டி எஸ் சேனநாயக்க கல்லூரியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் பங்குனிமாதம் நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும். இவ்வாலய திருப்பணிக்கு பொருள் உதவியோ நிதியுதவியோ வழங்க விருப்பும் பக்தர்கள் இருப்பின் அவற்றை பாடசாலைக்கு நேரில் வந்து வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812