செவ்வாய், 29 ஜனவரி, 2013
டி. எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருப்பணிக்கு உதவ கோரல்
கொழும்பு டி எஸ் சேனநாயக்க கல்லூரியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் பங்குனிமாதம் நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.
இவ்வாலய திருப்பணிக்கு பொருள் உதவியோ நிதியுதவியோ வழங்க விருப்பும் பக்தர்கள் இருப்பின் அவற்றை பாடசாலைக்கு நேரில் வந்து வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக