வியாழன், 11 ஏப்ரல், 2019

கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் ஸ்ரீராம நவமி





கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் இம்மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை ஸ்ரீராம நவமி விழா கொண்டாடப்படவுள்ளது.
அரச தர்மம்,மனித தர்மம்,ஸ்த்ரீதர்மம் ஆகிய தர்மங்களை நடைமுறையில் காட்டுவதற்கு தர்மத்தின் நாயகன் பகவான் கிருஷ்ணா ஸ்ரீராமபிரானாக மனித வடிவில் அவதரித்த தினமே ஸ்ரீராமநவமி என சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
மாலை 5.00 மணிக்கு நடைபெறும் துாப ஆரத்தியைத் தொடர்ந்து விஷேட கள் இசை வல்லுநர்களால் இசைக்கப்படும். 6.00 மணிக்கு துளசி ஆரத்தி, 7.00 மணிக்கு கௌர ஆரத்தியைத் தொடர்ந்து ராம பிரானுக்கான ஆராதனையும் ஊஞ்சல்ஆட்டு வைபவமும் இடம்பெற்று தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812