புதன், 10 ஏப்ரல், 2019

தாமரையின் தனிச்சிறப்பு


செல்வத்தின் கடவுள் யார்? திருமகள்
திருமகள் எந்த மலரில் அமர்ந்திருக்கிறார்?
சிவப்புத் தாமரையில்
கல்வியின் கடவுள் யார்? கலைமகள்
கலைமகள் எந்த மலரில் அமர்ந்திருக்கிறார்?
வெள்ளைத் தாமரையில்
பத்மநாபன் என்று அழைப்பது யாரை?
மகாவிஷ்ணுவை
மகாவிஷ்ணுவை பத்மநாபன் என்று அழைப்பது ஏன்?
மகாவிஷ்ணுவின் நாபியில் இருந்து தாமரை வருவதால்
கமலக் கண்ணன் என்று அழைப்பது யாரை? கண்ணனை
கண்ணனை கமலக் கண்ணன் என்று அழைப்பது ஏன்?
கண்ணனின் கண்கள் தாமரை போன்ற அழகுடன் இருப்பதால்
இறைவனிடம் இருக்கும் முக்குணங்களும் எவை?
சத்தியம், சிவம், சுந்தரம்
சத்தியம், சிவம், சுந்தரத்திற்கும் தாமரைக்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன?
தாமரை மலர் சத்தியம், சிவம், சுந்தரம் என்ற முக்குணங்களின் இருப்பிடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812