புதன், 18 மே, 2011

ஊறுகொடவத்தை ஸ்ரீ பத்திரகாளி அம்மன்
ஆலய கும்பாபிஷேகம்

வெல்லம்பிட்டி, ஊறுகொடவத்தை, ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 2011.06.04ம் திகதி 5.30 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ’;து சாந்தி என்பனவும் 04ம் திகதி மாலை 5.00 மணிக்கு கடஸ்தாபனம், பிசன்னாபிஷேகம், பிரசன ப+ஜை, கலாகம்ஷணம், கும்பகஸ்தாபனம், போசலனம் ஸ’;தூபி ஸ்தாபனம், தீப, யந்’தி, பிம்பஸ்தாபனம், அடியந்தனம். கும்பபூஜை, ஹோமம், தீபாரதனை, பிரசாதம் வழங்கல் என்பனவும் நடைபெறும்.

ஏதிர்வரும் 5ம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். அன்று காலை 8.00 மணி முதல் கும்ப பூஜை, விசேட திரவிய ஹோமம், திரிசதி ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் என்பனவும் அன்று மாலை 5 மணி முதல் பிம்பசுத்தி, ப+ர்வ சந்தம் கும்பப+ஜை, ஹோமம், பாய்சிம சந்தானம், தீபராதனை, பிரசாதம் வழங்கல் என்பனவும் நடைபெறும். 06ம் திகதி காலை 5.30 மணியளவில் கும்பப+ஜை, ஹோமம், விசேட தீபாராதனை நடத்தப்பட்டு காலை 6.35 மணி முதல் ஸ்தூபி அபிஷேகம், பிரதான கும்பம் வீதி வலம் வருதல், மஹா கும்பாபிஷேகம், தச சதர்சனம், எஜமானபிஷேகமும் திரவியபிஷேகம், மஹா அபிஷேகம், தீபராதனை, பிரசாதம் வழங்கல், மஹா ஆசிர்வாதம் என்பன நடைபெறும்.

கும்பாபிஷேக கிரியைகள் யாவும் சிவஸ்ரீ பா. ஷண்முகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. சிவஸ்ரீ சி. பாலசுப்பிரமணியக் குருக்கள். உதவி குருக்களாக கிரியைகளை செய்ய, முன்னேஸ்வர சிவஸ்ரீ இ. தேவசிகாமணிக் குருக்கள் சாதகாச்சசாரியம் செய்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812