செவ்வாய், 31 ஜூலை, 2018

அட்சய திரிதியை



அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள் என்ன?
எப்போதும் குறையாதது’’. அள்ள அள்ளக் குறையாது,


இதற்கு உண்மையான அர்த்தம் என்ன? இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான தருமங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பது தான்.


பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள் எது? திரிதியை.


திரிதியை “அட்சய திரிதியை” ஆனது எப்படி?
அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் “அட்சய பாத்திரம்” போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திரிதியை தினத்தை “அட்சய திரிதியை” என்று சொல்லும் வழக்கம் வந்தது.


“அட்சயம்” என்ற சொல்லுக்குாிய பொருள் என்ன?
இந்து மதத்தை பொறுத்தவரை “வளருதல் அல்லது என்றுமே குறையாதது” என்னும் பொருளே “அட்சயம்”,


பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்தது எப்போது?
அக்ஷய திருதியை அன்று


பரசுராமர் அவதரித்தது எப்போது?
அட்சய திருதியையன்றுதான்.


அக்ஷய திருதியை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
நவன்ன பர்வம்


அக்ஷய திருதியை எந்த நட்சத்திரத்துடன் வரும் தினம் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது?
ரோஹிணி நட்சத்திரத்துடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812