வியாழன், 12 செப்டம்பர், 2019

கே. ஈஸ்வரலிங்கத்துக்கு "கலைச்சுடர்" எனும் விருது

தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைஞர்களுக்கான அரச விருது விழா-2019 கொழும்பு தாமரைத் தடாகத்தில் 2ந் திகதி இடம்பெற்றது. இதில் கொழும்பைச் சேர்ந்த கே. ஈஸ்வரலிங்கம் "கலைச்சுடர்" எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனை தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812