வியாழன், 26 செப்டம்பர், 2019

கலைஞருக்கு ஓர் கண்ணீர் துளி

இலங்கையில் 40 ஆண்டு காலம் கலை சேவையாற்றிய கலைஞர் கே. மோகன்குமார் நினைவாக தமிழர் நற்பணி மன்றம் கொழும்பு புறக்கோட்டை பழைய நகர சபை மண்டத்தில் 2019.09.08ஆம் திகதி நடத்திய "கலைஞருக்கு ஓர் கண்ணீர் துளி" என்ற நிகழ்வின்போது பிடிக்கப்பட்ட படம். தமிழர் நற்பணி மன்றத்தின் தலைவரும் ஸ்தாபகருமாகிய கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம் நடத்திய இந்நிகழ்வை அவருடன் இணைந்து கலைஞர் எஸ். சரவணாவும் ஏற்பாடு செய்திருந்தாா். கலைஞர் வி.டீ. பாலனின் இரங்கல் செய்தியை தமிழகத்தின் சாா்பில் மணவை அசோகன் இந்நிகழ்வில் வாசித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812