வியாழன், 12 செப்டம்பர், 2019

அறநெறி அறிவு நொடி

கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் எலுமிச்சம் பழத்தை ஊறுகாய், ஜூஸ் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்துகிறார்களே... இது சரியா

தங்களது விருப்பப்படி தாராளமாகப் பயன்படுத்தலாம். பிரசாதப் பொருட்களை விரயமாக்காமல், பயன்படுத்த வேண்டும். அதுவே முக்கியம்!

பித்ரு தினமான அமாவாசையன்று கடவுள் ஸ்லோகங்களைச் சொல்லலாமா ?

அமாவாசை அன்று முன்னோர் ஆராதனை முடிந்த பிறகு ஸ்லோகம் சொல்லி வழிபடலாம். தேவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோருக்கான வழிபாடுகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டி வந்தால், முதலில் முன்னோர்களையே வழிபட வேண்டும். பிறகு தேவர்களை வணங்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812