திங்கள், 10 அக்டோபர், 2011

அறநெறி அறிவு நொடி



கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8701) சைவம், வைணவம், பெளத்தம், சமணம் என அனைத்து சமயங்களுமே போற்றிக் கொண்டாடும் வழிபாடு எது?

சரஸ்வதி வழிபாடு


8702) தேவிபக்தர்கள் சரஸ்வதியை எதன் அம்சம் என்று வழிபடுகின்றனர்?

திரிபுரசுந்தரியின்


8703) சீவகசிந்தாமணி எந்த மதத்தின் இலக்கியம்?

சமண மத இலக்கியம்


8704) சீவகசிந்தாமணியில் முதல் தொகுதி யாரின் புகழை பாடுகிறது?

சரஸ்வதியின் புகழை


8705) சீவக சிந்தாமணியில் யாரின் கல்விச் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது?

சீவகனின்


8706) இதில் யாரின் நலத்தை எல்லாம் சீவன் பெற்றதாக கூறப்பட்டள்ளது?

நாமகளின்


8707) சீவக சிந்தமாணியின் நாமகளின் அருளை சீவன் பெற்றதாக யார் கூறியுள்ளார்?

திருதக்கத் தேவர்


8708)மணிமேகலை எந்த மதத்தின் காவியம்?

பெளத்த மதத்தின்


8709)மணிமேகலையின் ஆசிரியர் யார்? சீத்தலைச் சாத்தனார்


8710)மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார் சரஸ்வதியை எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்? சிந்தாதேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812