திங்கள், 21 நவம்பர், 2011

கே. ஈஸ்வரலிங்கம், தலைவர் ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்






(சந்திரன்)

8777) நவக்கிரகங்களில் தயிர், நுங்கு, பனி போன்று வெண்மையானவன் சந்திரன்

8778) சந்திரன் எதிலிருந்து தோன்றியவன்? பாற்கடலில்

8779) சந்திரனின் சின்னம் எது? முயல்

8780) சந்திரன் வேதத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறான் ஸோமன்

8781) ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு ஜாதகருக்கு மூல பாலமாவது எது? சந்திர பலம்

8782) உடலுக்கு காரகனாவான் யார்? சந்திரன்

8783) ஜனன லக்னத்தைந் கொண்டு பலன்கள் சொல்லும் போது எந்த லகுன த்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது?

சந்திர சலக்னத்தை

8784) உலக வாழ்வுக்கு எது முக்கியம்? சரீரபலம் சரீர பலத்திற்கு எது அடிப்படை? மனவளம்

8785) சரீரபலம், மனவளம் இரண்டையும் அடைய தேவையானது எது? சந்திரன் பலன்

8786) நம் சுபீட்சங்களுக்கு தாயகமாக விளங்குபவன் யார்? சந்திரன்

8787) சந்திரன் எதற்கெல்லாம் காரகனாகின்றான்? கடல் கடந்த பயணத்திற்கு, கலை சுவை நிறைந்த ரசணைக்கு, அறிவு, ஆனந்தம், புகழ், ஆற்றல், அழகு, நடுநிலைமை, நறுமணம், சுகபோகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812