திங்கள், 26 மார்ச், 2012

டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாலஸ்தாபனம்

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பாலஸ் தாபனம் நேற்றுக் காலை நடைபெற்றது.

ஆலயத்தின் திருப்பணிச்சபை உறுப்பினர்களையும் பாடசாலை யின் உப அதிபர் ரி.பரமேஸ்வரனையும் படத்தில் காணலாம்.

இவ்வாலயத்தில் அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த அடிக்கல் நாடும் விழாவில் கலந்துகொள்ள விரும்புகின்ற அடியார்கள் 101 ரூபாவை செலுத்தி அடிக்கல் ஒன்றை பெற்று நடலாமென்று தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812