வியாழன், 10 ஜூன், 2021

முருகன் அழித்த பகைவர்கள் எத்தனை? ஆறு முருகன் அழித்த ஆறு பகைவர்களை தருக ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் எத்தனை? மூன்றாகும். முருகப்பெருமானின் வலப்புறம் எத்தனை கரங்கள் உள்ளன? ஆறு அந்த ஆறு கரங்களில் என்னென்ன உள்ளன? அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் எத்தனை கரங்கள் உள்ளன? ஆறு அந்த ஆறு கரங்களில் என்னென்ன உள்ளன? வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும். முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் எவை? திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், முருகன் யாரால் தாங்கப்பட்டான்? கங்கையால் இதனால் முருகப்' பெருமானுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? காங்கேயன் சரவணப் பொய்கையில் உதித்ததால் ஏற்பட்ட பெயர் என்ன? சரவண பவன் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ஏற்பட்ட பெயர் என்ன? கார்த்திகேயன் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் ஏற்பட்ட பெயர் என்ன? கந்தன் முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பவன் யார்? முருகன் முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று பாடியவர் யார்? அருட்கவி அருணகிரி 9. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவை யார்? முருகன் ஆவான். முருகனின் கையில் உள்ள வேல் எதை குறிக்கும்? இறைவனின் ஞானசக்தியை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812