செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011


கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

தேங்காய்


8634) ஆலயத்தினுள் அர்ச்சனை செய்தபின் உடைக்கும் தேங்காய்க்கு சகுனம் பார்க்கலாமா?

பார்க்க வேண்டாம்

8635) பூஜைக்கு கொடுக்கும் தேங்காய், பழம் மாறி வந்தால் அபசகுனமாக எடுக்கலாமா?

அபசகுனமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

8636) சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது அதில் சகுனம் பார்க்கலாமா?

வேண்டியதில்லை

8637) சகுனத்திற்காக தேங்காய் உடைக்கும் பொழுது தேங்காய் சரிபாதியாக இரண்டாக உடைந்தால் விளையும் பலன் என்ன?

இதுவரை குடும்பத்தில் இருந்த மனக் கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

8638) தேங்காயின் மேல் பகுதி (கண் உள்ள பாகம்) பெரியதாகவும் அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்தால் விளையும் பலன் என்ன?

அதிஷ்டம் செல்வம் பெருகும்.

8639) தேங்காயின் கண் பாகம் சிறியதாகவும் கீழ்ப் பகுதி பெரியதாகவும் உடைந்தால் விளையும் பலன் என்ன?

பிரச்சினைக்குரிய விஷயங்கள் தீர்ந்து குடும்ப அமைதி பெருகும்

8640) தேங்காய் உடைக்கும் பொழுது அதில் ஒரு சிறு பகுதி தானாகவே விழுந்தால்

விளையும் பலன் என்ன?

அதிஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்

8641) தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் விளையும் பலன் என்ன?

பிரச்சினைகள் உருவாகும்.

8642) தேங்காய் அழுகிச் இருந்தால் என்ன?

நினைத்த காரியங்கள் தள்ளிப் போகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812