செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011


கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8643) இறைவனுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

நீடிய வாழ்வு

8644) இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

ஆயுள் விருத்தி

8645) இறைவனுக்கு மாம்பழ அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

சந்தான பாக்யம்

8646) இறைவனுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

ஐஸ்வர்யம்/ இலட்சுமி கடாக்ஷம்

8647) இறைவனுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

வாழ்வில் ஒளி/ நன்மை ஏற்படும்.

8648) இறைவனுக்கு வெண்தாமரை பூவால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

மனசஞ்சலம் தீரும், கல்வி கேள்வி பெருகும்.

8649) இறைவனுக்கு அரலிப் பூவால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

திருமணம் நடைபெறும்

8650) இறைவனுக்கு மருக்கொழுந்து பூவால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

சுகபோகம் தரும், கல்வி, செல்வம் பெருகும்

8651) விபூதி எத்தனை வகைப்படும்?

விபூதி 4 வகைப்படும்

8652) அவை என்னென்ன?

கற்பம், அநுகற்பம், உபகற்பம், அகற்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812