ஞாயிறு, 19 மே, 2019





கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்காம சுவாமி
ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாக பெருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் அபிஷேக ஆராதனையும் சுவாமி வெளி வீதி உலா வருவதலும் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812