ஞாயிறு, 5 மே, 2019

panvila Sri Muthumariamman kovil




சுமார் 150 வருட பழைமை வாய்ந்த
பன்விலை தவலந்தென்ன ஹாகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா உற்சவம் கடந்த 19 ஆம் திகதி வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, முகூர்த்தக் கால் நடுதல், கரகம் பாலித்தல் என்பவற்றுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 5 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
பலியிடல், கரகம் பாலித்தல், மதிப்பெடுத்தல், கும்
மியடித்தல், கோலாட்டம் உடுக்கிசை போன்ற பழைமை அம்சங்கள் பலவும் இவ்வாலயத்தில் விரவிக் கிடக்க காணலாம்
பாற்குட பவனி, தேர் பவனி, பறவைக் காவடி ஊர்வலம் என்பவற்றைப் படங்களில் காணலாம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812