ஞாயிறு, 12 மே, 2019





கண்டி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரா் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது கும்பங்கள் ஏந்தி உள் வீதி வருவதையும் சிவாச்சாரியர் தலைமையில் விஷேட வழிபாடு நடைபெறுவதையும் நாதஸ்வர வாத்திய குழுவினர் மேளம் இசைப்பாதையும் கலந்து கொண்ட சில பக்தர்களையும் படத்தில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812