கண்டி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரா் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது கும்பங்கள் ஏந்தி உள் வீதி வருவதையும் சிவாச்சாரியர் தலைமையில் விஷேட வழிபாடு நடைபெறுவதையும் நாதஸ்வர வாத்திய குழுவினர் மேளம் இசைப்பாதையும் கலந்து கொண்ட சில பக்தர்களையும் படத்தில் காணலாம்.
ஞாயிறு, 12 மே, 2019
கண்டி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரா் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது கும்பங்கள் ஏந்தி உள் வீதி வருவதையும் சிவாச்சாரியர் தலைமையில் விஷேட வழிபாடு நடைபெறுவதையும் நாதஸ்வர வாத்திய குழுவினர் மேளம் இசைப்பாதையும் கலந்து கொண்ட சில பக்தர்களையும் படத்தில் காணலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக