புதன், 12 மே, 2021
அறநெறி அறிவு நொடி
சிவபெருமானுக்கு பிடித்த வேதம்? சாம வேதம்
தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன் யார் ? திருச்சி தாயுமானவர்
மதுரையில் சிவன் ஆடும் தாண்டவம் ? சந்தியா தாண்டவம்
சிவபெருமான் அம்மா என்று யாரை அழைத்து மகிழ்ந்தார் ? காரைக்கால் அம்மையார்
சித்து , அசித்து என்றால் என்ன? சித்து என்றால் உயிர்களின் தொகுதி அசித்து என்றால் உயிரில்லாத பொருளை குறிக்கும்
விநாயக சதுர்த்தி கொண்டாடும் மாதம் எது ?
ஆவணி மாதம்
விநாயக சதுர்த்தி கொண்டாடுவது வளர்பிறை சதுர்த்தியா அல்லது தேய்பிறை சதுர்த்தியிலா ?
வளர்பிறை சதுர்த்தி
வேதங்களை மீட்டு கொடுத்த அவதாரம் எது ? மச்சாவதாரம்
வியாசர் எழுதிய புராணங்கள் எத்தனை ? 18
வேதங்களில் மிகவும் பழைமையானது எது?
ரிக் வேதம்
சிவனுக்கு எத்தனை வடிவங்கள்? 64
சாம வேதம் எதை ஆதாரமாகக் கொண்டது? இசை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக