ஞாயிறு, 15 நவம்பர், 2020
பாரதி விழாவில் ஈஸ்வரலிங்கம்
7/10/2020 கொழும்பு பாரதி கலா மன்றம் அதன் தலைவர் கலாபூஷணம் த.மணி அவர்கள் தலைமையில் பாரதி விழாவை நடாத்தியது. தொடர்ந்து 40 ஆண்டுகளாக பாரதி கலா மன்றம் பாரதி விழாவை நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பிரதம அதிதியாக முன்னாள் இந்து கலாசார இராஜாங்க அமைச்சர் திரு. பி.பி. தேவராஜ் கலந்து சிறப்புரையாற்றினார். கலாபூஷணம் வைத்தமாநிதி அவர்களும் உரையாற்றினார். கவிதாயினி சுபாஷிணி பிரணவனின் தலைமையில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் ராதா மேத்தா, எஸ். தனபாலன், பாரதி சித்தன், கலாபூஷணம் முஹம்மத் அலி, எஸ்.ஏ.கரீம், கவிதா பாரதி, என். நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கவிதை பாடினர்.நிகழ்ச்சிகளை பத்திரிகையாளர் ஈஸ்வரலிங்கம் தொகுத்து வழங்கினார். பொன் பத்மநாதன் நன்றியுரை வழங்கினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக